ஆறு வெளிநாட்டவர்கள் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய நாட்டவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
140 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கிலோ தங்கத்தை கடத்தி செல்ல முயற்சித்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரத்தை நோக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத் தந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 6 பேரில் இருவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் உடலில் ஒரு கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்தமை சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நால்வரும் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.