மதுபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் கைது!

கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த 5 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

அதன்பிரகாரம் நேற்று காலை 6 மணி முதல் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 166 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்பிரகாரம் கடந்த 5 ஆம் திகதியிலிருந்து இதுவரை 6956 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.