வலியின் விம்பம் -கவிதை!!
மகிழ்ச்சி மட்டுமல்ல!
சில நேரங்களில் சோகங்களைக்கூட
நமது மனம் ருசித்து ரசித்து
சாப்பிட ஆரம்பித்துவிடும்!
மகிழ்வுக்கு நம்மைவிட்டு
சீக்கிரமே பறந்துவிடுகிற
சிறகுகளைப்போல் சோகத்துக்கு சிறகுகளில்லை!
சோகங்களில் மூழ்கி
எழுந்த பின் இருப்பது... ஓடும்
நதியில் மூழ்கிக்குளித்த
ஒரு அமைதி!
சோகங்களை நாம் வெளியில்
சொல்வதுபோல் அவ்வளவு
எளிதாக பிய்த்து எறிந்துவிட
முடிவதில்லை!
நினைவுகள் நம் மனதுக்குள்
வேர்விட்டு நாளங்களில்
பரவி வெட்ட வெட்ட வளரும்
அருகம்புல்லாய் தளைக்கும்
வலிகளது!
ஜெகன் மோகன்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
சில நேரங்களில் சோகங்களைக்கூட
நமது மனம் ருசித்து ரசித்து
சாப்பிட ஆரம்பித்துவிடும்!
மகிழ்வுக்கு நம்மைவிட்டு
சீக்கிரமே பறந்துவிடுகிற
சிறகுகளைப்போல் சோகத்துக்கு சிறகுகளில்லை!
சோகங்களில் மூழ்கி
எழுந்த பின் இருப்பது... ஓடும்
நதியில் மூழ்கிக்குளித்த
ஒரு அமைதி!
சோகங்களை நாம் வெளியில்
சொல்வதுபோல் அவ்வளவு
எளிதாக பிய்த்து எறிந்துவிட
முடிவதில்லை!
நினைவுகள் நம் மனதுக்குள்
வேர்விட்டு நாளங்களில்
பரவி வெட்ட வெட்ட வளரும்
அருகம்புல்லாய் தளைக்கும்
வலிகளது!
ஜெகன் மோகன்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை