மோசமான நிலையில் பெண்கள் கைது!!
நீர்கொழும்பில் வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
சீதுவ பகுதியிலுள்ள வீட்டில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது பெண்கள் 5 பேரும் ஆண்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விருந்து நடத்தப்படுவதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் இணைந்து அவர்களை சுற்றிவளைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து பெருமளவு போதை பொருட்களையும் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
சீதுவ பகுதியிலுள்ள வீட்டில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது பெண்கள் 5 பேரும் ஆண்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விருந்து நடத்தப்படுவதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் இணைந்து அவர்களை சுற்றிவளைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து பெருமளவு போதை பொருட்களையும் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை