கலந்துரையாடல் நல்லைஆதீனத்தில் திரு எம் ஏ சுமந்திரன்!!

08/08/2019.அன்று நல்லை ஆதீனமுதல்வர் தலைமையில் இந்து குருமார்கள் மற்றும் இந்துசமய பெரியவர்களை சந்தித்து இந்து
சமயம் தற்ப்போது எதிநோக்கும் பிரச்சனை மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாககலந்துரையாடல் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்றது இதில் யாழ் மாவட்டநாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடகபேச்சாளரும் ஆன எம்.ஏ.சுமந்திரன்  செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் மற்றும் முன்னால்
வடக்குமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.