வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் இல்லை. வழமைபோல வட்டுக்கோட்டை பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை