கட்டுநாயக்காவில் தரையிறங்க வேண்டிய சர்வதேச விமானங்கள் மத்தளவுக்கு மாற்றம்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரண்டு விமானங்கள் அவசரமாக , மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டு தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தோஹா கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்த கிவ்.ஆர்.-662 ரக விமானமும், சவூதி அரேபியாவிலிருந்து வந்த எயார் அரேபியா ஜி-9503 ரக விமானமும் இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு மாற்றி அனுப்பிவைக்கப்பட்டன.
இந்நிலையில் கட்டுநாயக்க பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளி மற்றும் சீரற்ற காலநிலையே இதற்கு காரணம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தோஹா கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்த கிவ்.ஆர்.-662 ரக விமானமும், சவூதி அரேபியாவிலிருந்து வந்த எயார் அரேபியா ஜி-9503 ரக விமானமும் இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு மாற்றி அனுப்பிவைக்கப்பட்டன.
இந்நிலையில் கட்டுநாயக்க பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளி மற்றும் சீரற்ற காலநிலையே இதற்கு காரணம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை