மட்டக்களப்பு மயிலந்தனைப் பகுதியில் சிறீலங்கா இராணுவத் தினரின் சுற்றிவளைப்பிற்குப் பயந்து பதுங்கச் சென்றவேளை,
அங்கு பதுங்கியிருந்த சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் அப்பொதுமக்களை வெட்டியும், சுட்டும் படுகொலை செய்தனர்.
1992.08.09 ஆம் திகதி நடத்தப்பட்ட இத் தாக்குதலில் 50 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
கருத்துகள் இல்லை