போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு!📷

 10/8/2019 அன்று கல்விக்கரம் உதவி மையத்தால் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நீர்வேலி கந்தசாமி கோவில் மாதர்சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கல்விக்கரம் உதவி மையம் இயக்குனர் கருணாகரன், செங்குந்தாய் இந்துக்கல்லூரி உளவழாசிரியர் திருமதி வாசுகி சுதாகரன், J268 கிராம சேவையாளர் க. உபேந்திரன், சமுத்தி தலைவர் செ. இராசேந்திரம், சமுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் செ. ஜெயபாலன் அவர்களுடன் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.