சுவர் இடிந்து வீழ்ந்ததில் குஜராத்தில் உயிர்பலி!
குஜராத்தில் கட்டட சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டம், காண்டியா பைபாஸ் அருகிலுள்ள உமையா சுற்றுவட்டம் பகுதியில் இன்று (சனிக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இடிபாடுகளில் பலர் சிக்கிய நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது காயமடைந்தவர்கைளை மீட்புப்படையினர் மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இதேவேளை, இன்று காலை குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டம், காண்டியா பைபாஸ் அருகிலுள்ள உமையா சுற்றுவட்டம் பகுதியில் இன்று (சனிக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இடிபாடுகளில் பலர் சிக்கிய நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது காயமடைந்தவர்கைளை மீட்புப்படையினர் மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இதேவேளை, இன்று காலை குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை