ரயர் வெடித்ததால் அதிரடி விபத்து!!
கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனம், டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த விபத்து மட்டக்களப்பு – நாவற்குடாவில் இன்று காலை நடந்தது என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூரைச் சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் ரயர் வெடித்தன் காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து, ஏறாவூரிலிருந்து கோழிகள் ஏற்றிச் சென்ற வாகனத்துடன் மோதி விபத்து நடந்துள்ளது.
விபத்து தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இந்த விபத்து மட்டக்களப்பு – நாவற்குடாவில் இன்று காலை நடந்தது என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூரைச் சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் ரயர் வெடித்தன் காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து, ஏறாவூரிலிருந்து கோழிகள் ஏற்றிச் சென்ற வாகனத்துடன் மோதி விபத்து நடந்துள்ளது.
விபத்து தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை