கொக்கெய்னுடன் பெண் ஒருவர் கைது!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பெண்ணிடம் இருந்து கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர் சென்னையிலிருந்து – கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த 37 வயதுடைய இந்தியப் பெண்ணிடம் 1.25 கிலோக்கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் இருந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இவர் சென்னையிலிருந்து – கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த 37 வயதுடைய இந்தியப் பெண்ணிடம் 1.25 கிலோக்கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் இருந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை