கொக்கெய்னுடன் பெண் ஒருவர் கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பெண்ணிடம் இருந்து கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


இவர் சென்னையிலிருந்து – கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த 37 வயதுடைய இந்தியப் பெண்ணிடம் 1.25 கிலோக்கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் இருந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.