146679 ஈழத்தமிழர்களுக்கு என்ன நடந்தது??? - யேர்மன் தலைநகரில் கவனயீர்ப்பு போராட்டம் !!

900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம்.


திகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 18 மணிக்கு
இடம் : Breitscheidtplatz
             Zoo - Berlin

பேர்லின் வாழ்  தமிழ் உறவுகளும்  இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க ஒன்றிணையுமாறு வேண்டுகின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.