தீக்குளித்து செங்கொடி மூட்டிய தீ நெஞ்சை உலுக்கும் நிகழ்வு . வரலாற்றில் இன்று 28.8.2011 தனக்கு தானே தீ வைத்து “ உலையின் நெருப்பாய் உறுமினாள் “ மூன்று தமிழர் விடுதலைக்காகக் காஞ்சிபுரத்தில் தீக்குளித்த இனமான வீரமறத்தி செங்கொடிக்கு வீரவணக்கம் .
கருத்துகள் இல்லை