பூங்காவில்வைத்து பெண் துஸ்பிரயோகம்!!
கனடாவில் உள்ள பூங்கா ஒன்றில் வைத்து பெண்ணொருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கனடாவின் Centennial Park வளாகத்தில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக Det.-Sgt. Michael Kahnert at 19-344-8861, ext. 6196 or Crime Stoppers at 1-800-222-8477 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கனடாவின் Centennial Park வளாகத்தில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக Det.-Sgt. Michael Kahnert at 19-344-8861, ext. 6196 or Crime Stoppers at 1-800-222-8477 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை