பூங்காவில்வைத்து பெண் துஸ்பிரயோகம்!!

கனடாவில் உள்ள பூங்கா ஒன்றில் வைத்து பெண்ணொருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கனடாவின் Centennial Park வளாகத்தில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக Det.-Sgt. Michael Kahnert at 19-344-8861, ext. 6196 or Crime Stoppers at 1-800-222-8477 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.