அன்டோனியோ குட்ரெஸ் - மைக் பொம்பியோ சந்திப்பு!
அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ்ஸை நாளை விசேடமாக சந்திக்கவுள்ளார்.
நியூயோக் நகரில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி அளவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையகத்தின் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ கலந்துகொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரை சந்தித்து சமகால விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மைக் பொம்பியோ, “ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையகத்தின் கூட்டத்தில் உலக அமைதி மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர்.
இந்த சந்திப்பில் ஐ.நா பொது செயலாளருடன் உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஐ.நா.வும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான வழிகளை பற்றியும் விவாதிக்க உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வெளிவிவகாரத்துறை அமைச்சர் மைக் பொம்பியொ நாளை, சேர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டரையும் சந்திக்க உள்ளார் என அமெரிக்கா அரச தரப்பில் வெளியிப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
நியூயோக் நகரில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி அளவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையகத்தின் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ கலந்துகொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரை சந்தித்து சமகால விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மைக் பொம்பியோ, “ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையகத்தின் கூட்டத்தில் உலக அமைதி மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர்.
இந்த சந்திப்பில் ஐ.நா பொது செயலாளருடன் உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஐ.நா.வும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான வழிகளை பற்றியும் விவாதிக்க உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வெளிவிவகாரத்துறை அமைச்சர் மைக் பொம்பியொ நாளை, சேர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டரையும் சந்திக்க உள்ளார் என அமெரிக்கா அரச தரப்பில் வெளியிப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை