வெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்!!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகேயுள்ள காட்டூரில் வெந்நீர் கொட்டியதில் படுகாயம் அடைந்த 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
கடந்த 10-ஆம் தேதி குளிப்பதற்காக வைக்கப்பட்ட வெந்நீர் தவறுதலாக குழந்தைகள் ஸ்ரீதர்சித், ஜோசித் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த குழந்தைகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அக்குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கடந்த 10-ஆம் தேதி குளிப்பதற்காக வைக்கப்பட்ட வெந்நீர் தவறுதலாக குழந்தைகள் ஸ்ரீதர்சித், ஜோசித் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த குழந்தைகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அக்குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை