யாழ்ப்பாணத்தில் "அப்பா மரநடுகை திட்டம்" மூலம் 5000 பனைவிதை நடுகை திட்டம்!!

யாழ்ப்பாணத்தில் "அப்பா மரநடுகை திட்டம்" மூலம் 5000 பனைவிதை நடுகை திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.



பனைவிதை சேகரித்து கொடுப்போருக்கு ஒரு விதைக்கு ஒரு ரூபா என்ற ஊக்குவிப்பு தொகையும் வழங்கப்படவுள்ளது

இணைந்து செயற்படவிரும்பும் நபர்களோ, அமைப்புகளோ தொடர்புகொள்ளவும்

தொடர்புக்கு - 0776782336

நன்றி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.