யாழ்ப்பாணத்தில் "அப்பா மரநடுகை திட்டம்" மூலம் 5000 பனைவிதை நடுகை திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
பனைவிதை சேகரித்து கொடுப்போருக்கு ஒரு விதைக்கு ஒரு ரூபா என்ற ஊக்குவிப்பு தொகையும் வழங்கப்படவுள்ளது
இணைந்து செயற்படவிரும்பும் நபர்களோ, அமைப்புகளோ தொடர்புகொள்ளவும்
தொடர்புக்கு - 0776782336
நன்றி
கருத்துகள் இல்லை