ஸ்ரீ சிவயோகிநாதர் கோவில் திருவிசநல்லூர் சோழர் கால சூரிய ஒளி கடிகாரம்!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருவிசநல்லூர் அருள்மிகு ஸ்ரீ யோகநாதீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள சூரிய ஒளி கடிகாரம் இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தர சோழன் காலத்தில் மதிற்சுவரில் அமைக்கப்பட்டுள்ளது

இக்கடிகாரம் தமிழர்களுக்கு வானியல் துறை
யில் உள்ள ஆழ்ந்த புலமையும் துல்லியமாக
நேரம் கண்டறியும் திறனும் மேலோங்கி இருந்த தற்கான எடுத்துக்காட்டாகும்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.