சேனைக்குடியிருப்பில் இடம்பெற்ற கோர விபத்து!!
இன்று அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகாலை 12.15 மணியளவில் இந்த விபத்து சேனைக்குடியிருப்பு, துரட்டியமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் காமாச்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த அருளானந்தம் ஹரன் (19), மாரம்மன் கோவில் வீதி சேனைக்குடியிருப்பை சேர்ந்த கணேசன் தனுசியன், (30) ஆகியோரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அதிகாலை 12.15 மணியளவில் இந்த விபத்து சேனைக்குடியிருப்பு, துரட்டியமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் காமாச்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த அருளானந்தம் ஹரன் (19), மாரம்மன் கோவில் வீதி சேனைக்குடியிருப்பை சேர்ந்த கணேசன் தனுசியன், (30) ஆகியோரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை