வெளிநாட்டுத் தூதுவர்கள் - ரணில் இரகசிய சந்திப்பு!!
ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற இராப்போசன விருந்தில் இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் நேற்றிரவு இந்த இராப்போசன விருந்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விருந்திற்கு 12 நாடுகளின் தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்திருந்ததாக கூறப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் நேற்றிரவு இந்த இராப்போசன விருந்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விருந்திற்கு 12 நாடுகளின் தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்திருந்ததாக கூறப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை