எழுச்சிக் பாசறைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களது மகன் சோபிதன் அவர்களின் திருமண நிகழ்வு!📷

ஈழத்து போராட்ட களத்தில் இருந்து உலைக்கள உணர்ச்சிக் கவிதைகள் மூலம் உறங்கிக் கிடக்கும் தமிழினத்தின் விடுதலை உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய எழுச்சிக் பாசறைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களது மகன் சோபிதன் அவர்களின் திருமண நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் செந்தமிழன் சீமான்,உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்,ஓவியர் புகழேந்தி, பொன்.தியாகம் ஐயா உட்பட பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து சிறப்பித்து மணமக்களை வாழ்த்திச் சென்றார்கள்.

புகைப்படம் : நன்றி இந்நிகழ்வுக்குச் சென்ற தமிழ் உணர்வாளர் Arumugam Thangavelautham என்ற முக நூல் உறவுக்கு.

மணமக்கள் இன்று போல் என்றும் தமிழும் சுவையும் போல் நலமோடும் , சிறப்போடும் , மகிழ்சியாகவும் இணைந்து வாழ வாழ்த்துகின்றேன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.