சுரைக்காய் தோசை -ஆரோக்கிய உணவு!!
தேவையானவை :
பச்சரிசி – 2 கப்.
உளுந்து -1/4 கப்
சுரைக்காய் – 1 1/2கப் ( நறுக்கியது ).
வரமிளகாய் – 4
பெருங்காயம் -1/8 தேக்கரண்டி.
கருவேப்பிலை – ஒரு கையளவு.
இஞ்சி – 1 ” துண்டு – 1
சீரகம் – 1தேக்கரண்டி.
உப்பு – தேவையானஅளவு.
செய்முறை :
அரிசி மற்றும் உளுந்தை தண்ணீரில் கழுவி ,4 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
சுரைக்காயினை தோல் சீவி , விதைகளை நீக்கிவிட்டு ,சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய சுரைக்காயினை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
வரமிளகாய் , சீரகம் , கருவேப்பிலை , இஞ்சி , பெருங்காயம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
ஊறவைத்த அரிசி மற்றும் உளுந்தை ,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவுடன் , அரைத்த சுரைக்காய் விழுது , வரமிளகாய் மசாலா விழுது,உப்பு சேர்த்து ஒரு முறை நன்றாக கலங்கும்படி அரைத்துக்கொள்ளவும்.
மாவை குறைந்தது 4 மணிநேரம் புளிக்கவைக்கவும்.
தோசை கல்லை சூடாக்கி ,சிறிது நெய் தடவி ,ஒரு கரண்டி மாவை மெல்லிய தோசையாக ஊற்றி , சிறிது எண்ணெய் தெளித்து பொன்னிறமாக வேகவிடவும்.
தோசையை திருப்பி ,2 நிமிடம் வேகவிடவும்.
தோசை வெந்ததும் , சூடாக பரிமாறவும்.
வெங்காய சட்னியுடன் பரிமாற அருமையாக இருக்கும்.
குறிப்பு :
அரைத்தவுடன் மாவு புளிக்காமலுமும் உடனே தோசை செய்யலாம் ,
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
பச்சரிசி – 2 கப்.
உளுந்து -1/4 கப்
சுரைக்காய் – 1 1/2கப் ( நறுக்கியது ).
வரமிளகாய் – 4
பெருங்காயம் -1/8 தேக்கரண்டி.
கருவேப்பிலை – ஒரு கையளவு.
இஞ்சி – 1 ” துண்டு – 1
சீரகம் – 1தேக்கரண்டி.
உப்பு – தேவையானஅளவு.
செய்முறை :
அரிசி மற்றும் உளுந்தை தண்ணீரில் கழுவி ,4 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
சுரைக்காயினை தோல் சீவி , விதைகளை நீக்கிவிட்டு ,சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய சுரைக்காயினை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
வரமிளகாய் , சீரகம் , கருவேப்பிலை , இஞ்சி , பெருங்காயம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
ஊறவைத்த அரிசி மற்றும் உளுந்தை ,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவுடன் , அரைத்த சுரைக்காய் விழுது , வரமிளகாய் மசாலா விழுது,உப்பு சேர்த்து ஒரு முறை நன்றாக கலங்கும்படி அரைத்துக்கொள்ளவும்.
மாவை குறைந்தது 4 மணிநேரம் புளிக்கவைக்கவும்.
தோசை கல்லை சூடாக்கி ,சிறிது நெய் தடவி ,ஒரு கரண்டி மாவை மெல்லிய தோசையாக ஊற்றி , சிறிது எண்ணெய் தெளித்து பொன்னிறமாக வேகவிடவும்.
தோசையை திருப்பி ,2 நிமிடம் வேகவிடவும்.
தோசை வெந்ததும் , சூடாக பரிமாறவும்.
வெங்காய சட்னியுடன் பரிமாற அருமையாக இருக்கும்.
குறிப்பு :
அரைத்தவுடன் மாவு புளிக்காமலுமும் உடனே தோசை செய்யலாம் ,
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை