இன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 20 மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்.!!

தமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக, பெளத்த பேரினவாத சிங்கள அரச பயங்கரவாத இனவழிப்பு ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் இன்றைய நினைவுநாளில்(30.08.1989-30.08.2000 வரை)  வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 20 மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்.
வீரவேங்கை
அன்பரசன் (வீரத்தேவன்)
துரைசிங்கம் மோகனதாஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.08.2000

மேஜர்
பரா
முருகேசு சந்திரகலா
வவுனியா
வீரச்சாவு: 30.08.1999

2ம் லெப்டினன்ட்
புவிக்குமார்
தர்மலிங்கம் லவக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1998

மேஜர்
ஜெயம்
நடராசா ஜீவகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997

மேஜர்
கார்முகிலன்
சித்திரவேல் சிறிதரன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.08.1997

மேஜர்
சுரேந்தர்
சேனாதிராசா மகாதேவன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.08.1997

கப்டன்
பாவலன்
போஜன் உபாசனன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997

கப்டன்
மறைமகன்
கார்த்திகேயன் சிவஞானகுமார்
வவுனியா
வீரச்சாவு: 30.08.1997

கப்டன்
முரளி
பிலிப்பையா இயீசெஸ்பியஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997

கப்டன்
நடன்
சச்சிதானந்தம் பிரதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997

லெப்டினன்ட்
ராஜாராம்
நடராசலிங்கம் முரளிதரன் (காளுவன்)
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1997

2ம் லெப்டினன்ட்
ஜெயானந்தன்
செல்லையா செல்வசுந்தரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1997

மேஜர்
சர்மிலன் (ஜுட்)
சந்திரசேகரம் சதீஸ்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1997

வீரவேங்கை
சூரிக்குட்டி (முத்து)
எட்வின்பொன்சேகா சுனித்பொன்சேகா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.08.1994

2ம் லெப்டினன்ட்
ஈழவேந்தன் (கஜமோகன்)
கந்தசாமி கனகலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.08.1994

வீரவேங்கை
அறிவுமணி (பிரசன்னா)
நமசிவாயம் காளிராசா
திருகோணமலை
வீரச்சாவு: 30.08.1992

வீரவேங்கை
சத்தியராஜ் (ஜெயம்)
கதிர்காமத்தம்பி மனோகர்
அம்பாறை
வீரச்சாவு: 30.08.1992

கப்டன்
நெடுமாறன்
வைத்தியலிங்கம் கணேசநாதன்
வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 30.08.1989

வீரவேங்கை
நீக்ரோ
சபாரத்தினம்
செட்டிகுளம், வவுனியா.
வீரச்சாவு: 30.08.1989

2ம் லெப்டினன்ட்
ஜெயம்
கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம்
வீரமுனை, சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 30.08.1989

தமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.