பேருந்து - முச்சக்கரவண்டி மோதியதில் விபத்து!!
இன்று காலை தங்கொட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவா் உயிாிழந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
சிலாபம் - பன்னல வீதியின் தங்கொட்டுவ பகுதியிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பேருந்து ஒன்றும் , முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நோ் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்தலத்தில் இருவர் உயிாிழந்துள்ளனா்.
இந்நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
சிலாபம் - பன்னல வீதியின் தங்கொட்டுவ பகுதியிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பேருந்து ஒன்றும் , முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நோ் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்தலத்தில் இருவர் உயிாிழந்துள்ளனா்.
இந்நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை