சுவிற்சர்லாந்தின் சுதந்திரதினம்!!
சுவிற்சர்லாந்தின் 728 ஆவது சுதந்திர நாள் இன்று
41283 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் 8.5 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.
26 மாநிலங்களாக பிரிக்கப்பட்டு அதிக சுயாட்சியைக் கொண்டுள்ளதால் மக்கள் அதிகளவு சுதந்திரங்களை அனுபவிக்கின்றனர்.
அல்ப்ஸ் , யூரா மலைகளும் றைன் , ரோன் நதிகளும் அதன் நீரேரிகளும் இந்நாட்டுக்கு அதிக அழகையும் செழிப்பையும் வழங்குகின்றது .
பாற்பண்ணைக் கைத்தொழில் .கைக்கடிக்கார உற்பத்தி , வங்கி மற்றும் காப்புறுதித்துறை , சுற்றுலா மற்றும் அதுசார்கைத் தொழில்கள் ,சாக்லெட், வைன் உற்பத்தி போன்றன அதிக வருமானத்தை ஈட்டித் தரும் துறைகளாகவும் உள்ளன .
சுவிஸ் நாட்டின் அரசகரும மொழிகளாக German (Deutch) , French , Italian , Romanch ஆகிய மொழிகள் விளங்குகின்றன.
பேர்ண் (Bern) நாட்டின் தலைநகராகவும் , சூரிச் (Zurich ) கைத்தொழில் ,வியாபார நகராகவும் ஜெனீவா (Geneva ) சர்வதேச நகரமாகவும் விளங்குகின்றன .
அமைதி , தூய்மை , சுகாதாரம் , அழகு , பாதுகாப்பு , என்பவற்றை விரும்பும் மக்கள் அதிகளவில் இந்நாட்டுக்கு வருகை தருகின்றனர்.
சில இடங்களில் ஒடுக்கு முறை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள் எது எப்படி இருந்தாலும் மனிதாபினம் பலராலும் வரவேற்கப் படுகிறது.
41283 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் 8.5 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.
26 மாநிலங்களாக பிரிக்கப்பட்டு அதிக சுயாட்சியைக் கொண்டுள்ளதால் மக்கள் அதிகளவு சுதந்திரங்களை அனுபவிக்கின்றனர்.
அல்ப்ஸ் , யூரா மலைகளும் றைன் , ரோன் நதிகளும் அதன் நீரேரிகளும் இந்நாட்டுக்கு அதிக அழகையும் செழிப்பையும் வழங்குகின்றது .
பாற்பண்ணைக் கைத்தொழில் .கைக்கடிக்கார உற்பத்தி , வங்கி மற்றும் காப்புறுதித்துறை , சுற்றுலா மற்றும் அதுசார்கைத் தொழில்கள் ,சாக்லெட், வைன் உற்பத்தி போன்றன அதிக வருமானத்தை ஈட்டித் தரும் துறைகளாகவும் உள்ளன .
சுவிஸ் நாட்டின் அரசகரும மொழிகளாக German (Deutch) , French , Italian , Romanch ஆகிய மொழிகள் விளங்குகின்றன.
பேர்ண் (Bern) நாட்டின் தலைநகராகவும் , சூரிச் (Zurich ) கைத்தொழில் ,வியாபார நகராகவும் ஜெனீவா (Geneva ) சர்வதேச நகரமாகவும் விளங்குகின்றன .
அமைதி , தூய்மை , சுகாதாரம் , அழகு , பாதுகாப்பு , என்பவற்றை விரும்பும் மக்கள் அதிகளவில் இந்நாட்டுக்கு வருகை தருகின்றனர்.
சில இடங்களில் ஒடுக்கு முறை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள் எது எப்படி இருந்தாலும் மனிதாபினம் பலராலும் வரவேற்கப் படுகிறது.
கருத்துகள் இல்லை