கொழும்பில் உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர் புகைத் தாக்குதல்!
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதனால , அங்கு கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அரச பதவி வழங்குவதில் தாம் புறக்கணிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இன்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதனால , அங்கு கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அரச பதவி வழங்குவதில் தாம் புறக்கணிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை