அரசாங்கமொன்று அமைப்பது முழுநாட்டுக்கும் சேவை செய்வதற்காகவே -சந்திரிகா!
அரசியல் ரீதியில் எந்தவொரு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அரச அதிகாரிகள் தமக்கான கடமைகளை உரிய முறையில் முன்னெடுப்பதே,
அவர்களின் பொறுப்பு எனவும் அரசாங்கத்தை அமைப்பது ஓர் அரசியல் கட்சிக்கு மாத்திரம் சேவை செய்வதற்கு அல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளில் பிரதான கட்சிகள் ஈடுபட்டுள்ள நிலையில் சந்திரிகா இந்த கருத்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அவர்களின் பொறுப்பு எனவும் அரசாங்கத்தை அமைப்பது ஓர் அரசியல் கட்சிக்கு மாத்திரம் சேவை செய்வதற்கு அல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளில் பிரதான கட்சிகள் ஈடுபட்டுள்ள நிலையில் சந்திரிகா இந்த கருத்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை