மாணவியை மோசமாக பகிடிவதைக்குள்ளாக்கிய மாணவர்களிற்கு விளக்கமறியல்!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் உட்பட 19 மாணவர்கள் ஓகஸ்ட் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவியை பாலியல்ரீதியாக பகிடிவதைக்குள்ளாக்கியதாக மாத்தறை பொலிசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுது்த சந்தேக நபர்கள் சரணடைந்தனர்.

சித்திரவதைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.