மஹிந்தவைச் சந்தித்தார் ஜப்பானிய சிறப்பு தூதர்!!
ஜப்பானிய சிறப்பு தூதர் யசுஷி ஆகாஷி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
இந்த சந்திப்பின்போது, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கெஹெலிய ரம்புக்வெல மற்றும் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.
ஜப்பானிய சிறப்பு தூதர் யசுஷி ஆகாஷி சமாதானத்தை கட்டியெழுப்புவதில், ஜப்பான் அரசாங்கத்தின் பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
இந்த சந்திப்பின்போது, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கெஹெலிய ரம்புக்வெல மற்றும் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.
ஜப்பானிய சிறப்பு தூதர் யசுஷி ஆகாஷி சமாதானத்தை கட்டியெழுப்புவதில், ஜப்பான் அரசாங்கத்தின் பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை