என்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா கண்காட்சி யாழில்!!
என்டர்பிரைஸ் ஶ்ரீலங்காவின் மூன்றாவது கண்காட்சி இம்மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழிலுக்கு பிரபலமான யாழ்பாணத்தில், மக்களுக்கு தேவையான நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி அவர்களை குறித்த துறையில் மேன்படுத்துவது இந்த கண்காட்சியின் பிரதான நோக்கம் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் இடம்பெறும் முதலாவது தேசிய கண்காட்சி இதுவாகும்.
அதேபோல், கைத்தறி நெசவு மற்றும் பனை ஓலை உற்பத்திகள் தொடர்பில் பத்து நாள் வேலைத்திட்டம் ஒன்றும் இன்று (01) தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழிலுக்கு பிரபலமான யாழ்பாணத்தில், மக்களுக்கு தேவையான நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி அவர்களை குறித்த துறையில் மேன்படுத்துவது இந்த கண்காட்சியின் பிரதான நோக்கம் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் இடம்பெறும் முதலாவது தேசிய கண்காட்சி இதுவாகும்.
அதேபோல், கைத்தறி நெசவு மற்றும் பனை ஓலை உற்பத்திகள் தொடர்பில் பத்து நாள் வேலைத்திட்டம் ஒன்றும் இன்று (01) தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை