ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 முஸ்லிம் பெண்கள் கைது!!

முகத்தை மூடும் விதமாக நிகாப் அணிந்து வந்த நான்கு முஸ்லிம் பெண்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். காலிமுகத்திடலிற்கு குடும்பமாக வந்தவர்களே கைதாகியுள்ளனர்.


உயிர்த்த ஞர்யிறு தாக்குதலின் பின்னர் நிகாப் ஆடை இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலி முகத்திடலிற்கு முஸ்லிம் குடும்பமொன்று குடும்ப சகிதமாக வந்துள்ளனது.

இதில் நான்கு பெண்கள் முகத்தை மூடி உடை அணிந்திருந்ததை அவதானித்த கடற்படையினர், அவர்களை கைது செய்து கொள்ளுப்பிட்டி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இலங்கையின் முன்னணி வர்த்தகர் ஒருவரின் குடும்பத்தினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.