பூட்டப்பட்டது யால தேசிய பூங்கா!!
யால தேசிய பூங்கா இரண்டு மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய குறித்த பூங்கா இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் எதிர்வரும் மாதம் 31ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.
வறட்சியுடனான வானிலை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக பூங்கா மூடப்படவுள்ளதாக யால தேசிய பூங்காவின் தொடர்பாடல் அதிகாரி ஹசினி சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் மாதம் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அனைத்து தேசிய பூங்காக்களும் மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள யானைகளின் கணக்கெடுப்புக்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அதற்கமைய குறித்த பூங்கா இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் எதிர்வரும் மாதம் 31ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது.
வறட்சியுடனான வானிலை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக பூங்கா மூடப்படவுள்ளதாக யால தேசிய பூங்காவின் தொடர்பாடல் அதிகாரி ஹசினி சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் மாதம் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அனைத்து தேசிய பூங்காக்களும் மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள யானைகளின் கணக்கெடுப்புக்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை