கொழும்பில் பங்களாதேஷ் கடற்படைக் கப்பல்!!
பங்களாதேஷ் கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று வருகை தந்துள்ளது.
‘சோமுத்ரா அவிஜான்’ என்று அழைக்கப்படும் இந்தக் கப்பல் நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ளது.
நல்லெண்ண அடிப்படையில் வருகைத்தந்த குறித்த கப்பலில் வருகைதந்த அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையினரால் வரவேற்பளிக்கப்பட்டது.
இதன் பின்னர் இலங்கை கடற்படை அதிகாரிகள் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
நான்று நாட்கள் விஜயமாக நாட்டிலுள்ள பிரபலமான இடங்களை பார்வையிடுவதற்கும் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்குகொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
‘சோமுத்ரா அவிஜான்’ என்று அழைக்கப்படும் இந்தக் கப்பல் நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ளது.
நல்லெண்ண அடிப்படையில் வருகைத்தந்த குறித்த கப்பலில் வருகைதந்த அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையினரால் வரவேற்பளிக்கப்பட்டது.
இதன் பின்னர் இலங்கை கடற்படை அதிகாரிகள் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
நான்று நாட்கள் விஜயமாக நாட்டிலுள்ள பிரபலமான இடங்களை பார்வையிடுவதற்கும் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்குகொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை