எழுக தமிழ் நிகழ்விற்கு நெல்லியடி வர்த்தக சங்கம் பூரண ஆதரவு!
வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெறவுள்ள எழுக தமிழ் மக்கள்
எழுச்சிப் பேரணிக்கு நெல்லியடி வர்த்தக சங்கம் பூரண ஆதரவினை தெரிவிப்பதாக
அதன் செயலாளர் இ.சுரேஸ்றஞ்சன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட, இழைக்கப்பட்டுவருகின்ற அநீதிகளுக்கு எதிராகச் சர்வதேசத்தின் பார்வையைத் திருப்பும் நோக்குடன் இந்நிகழ்வு வலுப்பெற வேண்டும். இந்நிகழ்விற்கு கட்சி பேதங்களைப் புறந்தள்ளிவிட்டு அனைவரும் ஓரணியில் திரள்வதன் மூலம் தமிழ் மக்களின் வலுவான கோரிக்கையை சர்வதேசத்தின் முன் பாரப்படுத்த முன்வர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட, இழைக்கப்பட்டுவருகின்ற அநீதிகளுக்கு எதிராகச் சர்வதேசத்தின் பார்வையைத் திருப்பும் நோக்குடன் இந்நிகழ்வு வலுப்பெற வேண்டும். இந்நிகழ்விற்கு கட்சி பேதங்களைப் புறந்தள்ளிவிட்டு அனைவரும் ஓரணியில் திரள்வதன் மூலம் தமிழ் மக்களின் வலுவான கோரிக்கையை சர்வதேசத்தின் முன் பாரப்படுத்த முன்வர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை