எழுக தமிழ் பேரணிக்கு நெல்லியடி சந்தை வியாபாரிகள் பூரண ஆதரவு!

வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெறவுள்ள எழுக தமிழ் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு நெல்லியடி சந்தை வியாபாரிகள் தமது பூரண ஆதரவினை தெரிவித்துள்ளார்.

நெல்லியடி சந்தை வியாபாரிகள் தரப்பில் கடந்த 2016 இல் முன்னெடுக்கப்பட்டிருத முதலாவது எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு வழங்கிய ஆதரவினைப் போன்று இம்முறையும் பூரண ஆதரவினை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.