தாமரை கோபுரத்தில் இணையும் மூன்று தலைமைகள்!
தெற்காசியாவின் மிக உயரமான கட்டடமான தாமரை கோபுரம் உத்தியோகபூர்வமாக நாளை திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகிய மூவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
350 மீற்றர் உயரமாக இந்த கோபுரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கை கடந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சீன உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
தாமரை கோபுரத்தில் பல வியப்புகளை ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகிய மூவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
350 மீற்றர் உயரமாக இந்த கோபுரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கை கடந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சீன உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
தாமரை கோபுரத்தில் பல வியப்புகளை ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை