நீதி கேட்கும் புலம்பெயர் உறவுகளின் அமைதிப்பயணம்!!
மாபெரும் உரிமைப்பேரணி....
இன்று ஐ.நா முன்றலில்
இழைக்கப்பட்ட அநீதிக்கு
பத்தாண்டுகள் ஆகியும்
மறுக்கப்பட்டுவரும் நீதியை அமைதிப்பேரணியாய்
அணிதிரண்டு உரிமைகேட்கும்
மீண்டும் ஒரு தருணம்....
ஆண்டாண்டாய் அது நீள்வதுதான் எம்மினத்தின் பேரவலம்......
மாறாத வடுக்களுடன்
தீராத சோகம்தனைச் சுமந்து
என்றும் மாறாத உணர்வுகளோடு பயணிப்போம்.....
ஒன்றாகி
தமிழன் ஓரணியில்
உரிமைதனை வென்றாள திடம்கொள்வீர்..
புலம்பெயர் தேசத்து உறவுகளின் சங்கமம்...
உரிமைக்காய்,நீதிக்காய் ஒன்றாவோம்....
து.திலக்(கிரி),
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இன்று ஐ.நா முன்றலில்
இழைக்கப்பட்ட அநீதிக்கு
பத்தாண்டுகள் ஆகியும்
மறுக்கப்பட்டுவரும் நீதியை அமைதிப்பேரணியாய்
அணிதிரண்டு உரிமைகேட்கும்
மீண்டும் ஒரு தருணம்....
ஆண்டாண்டாய் அது நீள்வதுதான் எம்மினத்தின் பேரவலம்......
மாறாத வடுக்களுடன்
தீராத சோகம்தனைச் சுமந்து
என்றும் மாறாத உணர்வுகளோடு பயணிப்போம்.....
ஒன்றாகி
தமிழன் ஓரணியில்
உரிமைதனை வென்றாள திடம்கொள்வீர்..
புலம்பெயர் தேசத்து உறவுகளின் சங்கமம்...
உரிமைக்காய்,நீதிக்காய் ஒன்றாவோம்....
து.திலக்(கிரி),
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை