தலைமுறை தாண்டிய எழுக தமிழ்!!
தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ் மக்கள் பேரவையால் நடத்தப்படும் இன்று யாழில் பாரிய அளவில் எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எழுக தமில் பேரணியில் கலந்துகொண்ட இளம் பிஞ்சுகளும் எமது நாடு எமக்கு வேண்டும், அரசியல் கைதிகளை விடுதலை செய் போன்ற பதாதைகளை கையில் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தலைமுறை தாண்டிய எங்கள் போராட்டம் நிச்சயம் ஓர் நாள் நமக்கான விடியலை தரும்! #Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதேவேளை எழுக தமில் பேரணியில் கலந்துகொண்ட இளம் பிஞ்சுகளும் எமது நாடு எமக்கு வேண்டும், அரசியல் கைதிகளை விடுதலை செய் போன்ற பதாதைகளை கையில் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தலைமுறை தாண்டிய எங்கள் போராட்டம் நிச்சயம் ஓர் நாள் நமக்கான விடியலை தரும்! #Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை