ஆறுகளின் நீர் மட்டம் உயர்வு!!
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் அத்தனகல ஓயா, களு கங்கை, களனி மற்றும் மகாவலி ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த நீர் நிலைகளை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்களிற்கு எச்சரிக்கையா இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் துன்மல, இரத்தினபுரி, மில்கந்த, நோர்வூட் மற்றும் நாவலப்பிட்டி போன்ற பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அந்தவகையில் அத்தனகல ஓயா, களு கங்கை, களனி மற்றும் மகாவலி ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த நீர் நிலைகளை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்களிற்கு எச்சரிக்கையா இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் துன்மல, இரத்தினபுரி, மில்கந்த, நோர்வூட் மற்றும் நாவலப்பிட்டி போன்ற பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை