கனடாவில் இடம்பெற இருக்கும் மாபெரும் எழுச்சிப் பேரணிக்கு அனைத்து அமைப்புக்களையும் பங்குபற்ற அழைப்பு!
தமிழீழத்தில் இடம்பெற இருக்கும் எழுக தமிழுக்கு ஆதரவாகவும், ஜெனீவாவில் இடம்பெற இருக்கும் கவன ஈர்ப்பு பேரணிக்கு ஆதரவாகமும் கனடாவில் நடைபெற இருக்கும் மாபெரும் எழுச்சிப் பேரணியில் அனைத்து அமைப்புக்களையும் ஒற்றுமையுடன் இணையுமாறு அழைக்கிறோம்.
பேரணியின் விபரம்:
இடம்: அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால் (360 University Avenue)
காலம்: ஞாயிற்று செப்டெம்பெர் 15, மாலை 4 மணி முதல்
கனடிய தமிழர் சமூகம் மற்றும் கனடிய மாணவர் சமூகமாக அனைத்து கனடிய உறவுகளையும், அமைப்புக்களையும் இப்பேரணியில் கலந்துகொள்ள அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு: 416.830.7703
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பேரணியின் விபரம்:
இடம்: அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால் (360 University Avenue)
காலம்: ஞாயிற்று செப்டெம்பெர் 15, மாலை 4 மணி முதல்
கனடிய தமிழர் சமூகம் மற்றும் கனடிய மாணவர் சமூகமாக அனைத்து கனடிய உறவுகளையும், அமைப்புக்களையும் இப்பேரணியில் கலந்துகொள்ள அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு: 416.830.7703
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை