ஐ.நாவில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு எழுச்சி பேரணி ஆரம்பம்!!📷
இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகிய நிலையில் இவ்வேளையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்ப்பாட்டில் ஒன்றிணைந்து தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈகைபேரொளி முருகதாசன் திடலில் தொடங்கி சர்வதேசத்திடம் நீதி கேட்டு தங்களின் கோரிக்கையை முன்வைத்து ஜெனீவா முன்றலை நோக்கி பேரணி செல்கின்றது. இப் பேரணியோடு மணிதநேய நடைப்பயணம் மேற்க்கொண்டவர்கள் மற்றும் ஈருறுளிப் பயணப்போராட்டங்கள் முன்னெடுக்கபட்டு இயற்கையோடு போராடி ஜெனீவாவைச் சென்றடைந்த இவ்விரு அணிகளும் இணைந்து பேரணியுன் செல்கிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo















.jpeg
)





கருத்துகள் இல்லை