சஜித் ஜனாதிபதி என்றால் பிரதமர்!!
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் பிரதமர் யார் என்பது தொடர்பான கேள்விக்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அடுத்த மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் வெற்றிபெற்றதும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, நவம்பர் மாதம் இடம்பெறும் தேர்தல் புதிய அமைச்சரவையோ அல்லது பிரதமரையோ தேர்தெடுக்கும் தேர்தல் அல்ல என தெரிவித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்க எந்தவொரு நிபந்தனைகளுடனும் தான் உடன்படவில்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அடுத்த மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் வெற்றிபெற்றதும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, நவம்பர் மாதம் இடம்பெறும் தேர்தல் புதிய அமைச்சரவையோ அல்லது பிரதமரையோ தேர்தெடுக்கும் தேர்தல் அல்ல என தெரிவித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்க எந்தவொரு நிபந்தனைகளுடனும் தான் உடன்படவில்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை