பெரு நாட்டில் நிகழ்ந்த கோர விபத்து!!

பெருவில் இடம்பெற்ற கோர விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.


புவேர்ட்டோ மால்டோனாடோவில் இருந்து கஸ்கோ நகர் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து விபத்துக்குள்ளான போது அதில் 40 இற்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு காயமடைந்தவர்களில் பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதன்காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.