மன்னார் மறை மாவட்ட ஆயர்- ஜேர்மன் நாட்டு துணைத் தூதுவர் சந்திப்பு!!
மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு தூதரகத்தின் துணை தூதுவர் அன்றீஸ் பேர்க் (ANDREAS BEAG) ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) காலை மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஜேர்மன் நாட்டு தூதரகத்தின் வர்த்தக மற்றும் அரசியல், பொருளாதார ஆலோசகர் கலந்துகொண்டதோடு, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்துகொண்டார்.
இந்த சந்திப்பின்போது மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் மன்னார் மாவட்டத்தில் சமய, இன ஒற்றுமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
மேலும் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் தூதரக அதிகாரிகள் மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டு அறிந்துகொண்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) காலை மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஜேர்மன் நாட்டு தூதரகத்தின் வர்த்தக மற்றும் அரசியல், பொருளாதார ஆலோசகர் கலந்துகொண்டதோடு, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்துகொண்டார்.
இந்த சந்திப்பின்போது மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் மன்னார் மாவட்டத்தில் சமய, இன ஒற்றுமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
மேலும் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் தூதரக அதிகாரிகள் மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டு அறிந்துகொண்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை