வீதியை விட்டு விலகிய பேருந்து- தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்!!
கதிர்காமத்திலிருந்து குருநாகல் சென்ற இ.போ.ச. பேருந்து ஒன்று அப்புத்தளைப் பகுதியில் அயிஸ்பீலி பிரதேசத்தில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கதிர்காமம் டிப்போவைச் சேர்ந்த பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் இந்த விபத்தில் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பில் அப்புத்தளைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கதிர்காமம் டிப்போவைச் சேர்ந்த பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் இந்த விபத்தில் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பில் அப்புத்தளைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை