படகு விபத்து- இரண்டு பிள்ளைகளின் தாய் பரிதாபமாக பலி!!
நில்வள கங்கையில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இரு பிள்ளைகளின் தாய் நீாில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
மாத்தறை, உங்கங்கொடை மற்றும் துடாவ ஆகிய கிராமங்கள் இடையே உள்ள நில்வளா கங்கையை கடப்பதற்கு படகில் சென்ற மூவர் படகு மூழ்கியதில் விபத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இந்நிலையில் பிரதேச மக்கள் இணைந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருவரைக் காப்பாற்றிய போதிலும் குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த விபத்துச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
மாத்தறை, உங்கங்கொடை மற்றும் துடாவ ஆகிய கிராமங்கள் இடையே உள்ள நில்வளா கங்கையை கடப்பதற்கு படகில் சென்ற மூவர் படகு மூழ்கியதில் விபத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இந்நிலையில் பிரதேச மக்கள் இணைந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருவரைக் காப்பாற்றிய போதிலும் குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை