கிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து!!
கிளிநொச்சிஏ-9 வீதியில் இன்று மாலை 4.30 மணியளவில்இடம்பெபெற்ற வாகன விபத்தில் ஐந்துபேர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சிபொலிஸ் பிரிவிற்குட்பட்ட 156 ஆம் கட்டை பகுதியின்ஏ-9 வீதியிலேயே வேன் ஒன்றுடன் டிப்பர்வாகனம் மோதியுள்ளது.
காயமடைந்தவர்கள் கிளிநொச்சிவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிப்பர்வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையின் காரணமாகவேஇந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து ,தொடர்பான விசாரணைகளைகிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கிளிநொச்சிபொலிஸ் பிரிவிற்குட்பட்ட 156 ஆம் கட்டை பகுதியின்ஏ-9 வீதியிலேயே வேன் ஒன்றுடன் டிப்பர்வாகனம் மோதியுள்ளது.
காயமடைந்தவர்கள் கிளிநொச்சிவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிப்பர்வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையின் காரணமாகவேஇந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து ,தொடர்பான விசாரணைகளைகிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை