கிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து!!

கிளிநொச்சிஏ-9 வீதியில் இன்று மாலை 4.30 மணியளவில்இடம்பெபெற்ற வாகன விபத்தில் ஐந்துபேர் காயமடைந்துள்ளனர்.


கிளிநொச்சிபொலிஸ் பிரிவிற்குட்பட்ட 156 ஆம் கட்டை பகுதியின்ஏ-9 வீதியிலேயே வேன் ஒன்றுடன் டிப்பர்வாகனம் மோதியுள்ளது.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சிவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிப்பர்வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையின் காரணமாகவேஇந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து ,தொடர்பான விசாரணைகளைகிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.