வீட்டு நாய்களைக் கட்டிப் போடுங்கள்!!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் விநியோகம் இன்று (26) முதல் ஆரம்பிக்கப்படுவதாக தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியவங்ச தெரிவித்துள்ளார்.


இந்தப் பணிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுவதாகவும் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 3 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை விசேட தினமாக பிரகடனம் செய்து தபால் சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இக்காலப் பகுதிக்குள் வீட்டில் உள்ள நாய்களை கட்டி வைக்குமாறும் தபால் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.