குச்சவெளிக் கடற்பரப்பில் வெடிபொருட்கள் மீட்பு!

திருகோணமலை – குச்சவெளி கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த வெடிபொருட்கள் சில கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கடலிலிருந்த மிதவையில் 4 டெட்டனேட்டர்களும் வெடிபொருள் 60 கிராமும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.